காவிரி விவகாரம்- கண்டித்து.. விவசாய சங்கங்கள் வெளிநடப்பு
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் ரேவதி தலைமையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் வேளாண்துறை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகளும் மாவட்டத்திலிருந்து நூற்றுக்கணக்கான விவசாயிகளும் கலந்து கொண்டனர்.… Read More »காவிரி விவகாரம்- கண்டித்து.. விவசாய சங்கங்கள் வெளிநடப்பு
