குமரியில் கனமழை…. பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
கனமழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று ( செவ்வாய்) விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதற்கான உத்தரவை கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர் பிறப்பித்துள்ளார்.
கனமழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று ( செவ்வாய்) விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதற்கான உத்தரவை கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர் பிறப்பித்துள்ளார்.
டில்லி, இமாசல பிரதேசம், குஜராத், மராட்டியம், தெலுங்கானா உள்ளிட்ட வடமாநிலங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. மும்பை பெருமாநகராட்சி வெளியிட்ட செய்தியில், கனமழையை… Read More »மும்பையில் கனமழை….. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…
வடஇந்திய மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. டில்லி, உத்தரகாண்ட், இமாசல பிரதேசம், குஜராத், மராட்டியம், தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் பரவலாக கனமழை பெய்து மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு… Read More »கேரளாவில் வயநாடு பகுதியில் கனமழை…. பள்ளிகளுக்கு விடுமுறை