கிச்சடி சாப்பிட்ட 40 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி-தெலங்கானாவில் பரபரப்பு
தெலங்கானாவில் உள்ள பழங்குடியின சிறுவர் விடுதியில், காலையில் வழங்கப்பட்ட உணவைச் சாப்பிட்ட 40-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. உணவு நச்சுத்தன்மையாக மாறியதே இதற்கு காரணம் என சந்தேகிக்கப்படுகிறது. நேற்று காலை தெலங்கானாவில்… Read More »கிச்சடி சாப்பிட்ட 40 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி-தெலங்கானாவில் பரபரப்பு
