பள்ளி மாணவிக்கு பாலியல்தொல்லை… 2 ஆசிரியர்கள் போக்சோவில் கைது
தஞ்சாவூரில் தனியார் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரின் பேரில் 2 ஆசிரியர்கள் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், ஆசிரியர் சண்முக சுந்தரராஜ் என்பவரும்,… Read More »பள்ளி மாணவிக்கு பாலியல்தொல்லை… 2 ஆசிரியர்கள் போக்சோவில் கைது
