”கிரைண்டர்” செயலியில் பழகி ஆடிட்டரிடம் கொள்ளை முயற்சி..3 பேர் கைது
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் ‘கிரைண்டர்’ ஓரினச்சேர்க்கை செயலி மூலம் பழகிய ஆடிட்டர் ஒருவரை ஆள்நடமாட்டமில்லாத காலி இடத்திற்கு வரவழைத்து தாக்கி, பணம் பறிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலில் ஈடுபட்ட அருண்குமார்,… Read More »”கிரைண்டர்” செயலியில் பழகி ஆடிட்டரிடம் கொள்ளை முயற்சி..3 பேர் கைது
