பிச்சை எடுத்தாலும் லட்சாதிபதி.. மூட்டை மூட்டையாக பணம்
கர்நாடகாவின் மாண்டியாவில் மசூதி அருகில் அருகே பிச்சை எடுத்த மூதாட்டி தனது வீட்டில் லட்சக்கணக்கான பணத்தை விட்டு சென்றிருப்பது மறைவுக்கு பிறகு தெரியவந்துள்ளது. நூர்(69) என்ற பெண், வயது முதிர்வு காரணமாக காலமானார். அவரது… Read More »பிச்சை எடுத்தாலும் லட்சாதிபதி.. மூட்டை மூட்டையாக பணம்
