சபரிமலையின் புதிய தந்திரியாக பிரம்மதத்தன் நியமனம்…
கேரள மாநிலத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற சபரிமலை ஸ்ரீ அய்யப்பன் கோவில் தலைமை தந்திரியாக (தலைமை அர்ச்சகர்) கந்தரரு பிரம்மதத்தன் அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார். திருவிதாங்கூர் தேவஸ்வம் வாரியத்தின் தலைமையகத்தில் நடைபெற்ற முக்கிய ஆலோசனைக் கூட்டத்தில்… Read More »சபரிமலையின் புதிய தந்திரியாக பிரம்மதத்தன் நியமனம்…
