பூண்டி மாதா பேராலயத்தில் பிரம்மாண்ட அலங்கார தேர் பவனி
300 ஆண்டுகள் பழமையான பூண்டி மாதா பேராலயத்தில் அன்னையின் பிறப்பு பெரு விழாவினை முன்னிட்டு அலங்கார தேர் பவனி நடைபெற்றது. தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே பிரசித்தி பெற்ற பூண்டி மாதா பேராலயம் அமைந்துள்ளது.… Read More »பூண்டி மாதா பேராலயத்தில் பிரம்மாண்ட அலங்கார தேர் பவனி
