பட்டா வழங்குவதில் தாமதம்.. பிரேமலதா விஜயகாந்த் குற்றச்சாட்டு
தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் பட்டாக்கள் வழங்கப்படாமல் இருப்பதாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், பல இடங்களில் மழைநீர் வடிகால் தொடர்பான பிரச்சினைகள் இன்னும் முழுமையாக சரிசெய்யப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.… Read More »பட்டா வழங்குவதில் தாமதம்.. பிரேமலதா விஜயகாந்த் குற்றச்சாட்டு
