சிறார் பாதுகாப்பு இல்லத்தில் காவலாளியை கொன்று 4 பேர் எஸ்கேப்
பிலாஸ்பூர்: சட்டீஸ்கர் மாநில சிறார் பாதுகாப்பு இல்லத்தில் காவலாளியை கழுத்தை நெரித்துக் கொன்றுவிட்டு தப்பியோடிய நான்கு கைதிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். சட்டீஸ்கர் மாநிலம் சுர்குஜா மாவட்டத்தில் கடந்த ஜூன் 23ம் தேதி… Read More »சிறார் பாதுகாப்பு இல்லத்தில் காவலாளியை கொன்று 4 பேர் எஸ்கேப்
