சிறை கைதி மரணம்…. எஸ்.ஐ.பணியிட மாற்றம்
நாகர்கோவில்: நாகர்கோவில் சிறையில் கைதி சபரி வர்மன் மரணமடைந்த வழக்கில் தென் தாமரைக்குளம் எஸ்ஐ பிரைட் பிளசிங் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். எஸ்.ஐ. பிரைட் பிளசிங்கை ஆயுதப் படைக்கு மாற்றி கன்னியாகுமரி மாவட்ட காவல்… Read More »சிறை கைதி மரணம்…. எஸ்.ஐ.பணியிட மாற்றம்
