திருச்சியில் புகையிலை விற்றவர் கைது
எடமலைப்பட்டி புதூர் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கிராஃபோர்ட் பகுதியில் உள்ள கல்லறைத் தோட்டம் பகுதியில், ராஜசேகர் என்பவர் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்தார். அவரை பிடித்து சோதனை செய்ததில், அவரிடம் புகையிலை… Read More »திருச்சியில் புகையிலை விற்றவர் கைது
