மாற்றுத்திறனாளியை கொன்று, எரித்து புதைத்த 6 பேர்.. திருச்சியில் சம்பவம்
திருச்சி: திருவானைக்காவல் கீழ்கொண்டயம் பேட்டை அருகே மனித மண்டை ஓடு மற்றும் எலும்பு கூடு கிடப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு போலீசாருக்கு அதிர்ச்சி தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற திருவரங்கம் போலீசார்… Read More »மாற்றுத்திறனாளியை கொன்று, எரித்து புதைத்த 6 பேர்.. திருச்சியில் சம்பவம்
