தூத்துக்குடியில் இறைச்சிக்காகப் பூனைகள் வேட்டை-உஷார்
தூத்துக்குடியில் வீடுகள் மற்றும் திறந்தவெளிப் பகுதிகளில் நாட்டுப் பூனைகள் அதிகளவில் வளர்க்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, மீன் விற்பனை மையங்கள் மற்றும் கடற்கரையோரப் பகுதிகளில் கிடைக்கும் மீன் கழிவுகளைத் தின்று வளரும் பூனைகள், பொமரேனியன் நாய்க்குட்டிகளின்… Read More »தூத்துக்குடியில் இறைச்சிக்காகப் பூனைகள் வேட்டை-உஷார்
