பெண்ணின் கையை சர்ஜிகல் பிளேடால் கிழித்த போதை வாலிபர் கைது!
பெரம்பூர், புரசைவாக்கம் எஸ்.எஸ்.புரம் ‘பி’ பிளாக் பகுதியைச் சேர்ந்தவர் வனிதா(40). தூய்மை பணியாளராக வேலை செய்து வருகிறார். இவரது உறவினர் அம்மு என்பவர் அதே பகுதியில் 7வது தெருவில் வசித்து வருகிறார். இவரது மகன்… Read More »பெண்ணின் கையை சர்ஜிகல் பிளேடால் கிழித்த போதை வாலிபர் கைது!
