வாணியம்பாடி கல்குவாரியில் பெண் சடலம் மீட்பு-போலீஸ் விசாரணை
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி பாரத் நகரில் செயல்படாமல் உள்ள கல்குவாரியில் பெண் ஒருவரின் சடலம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார், உடல் முழுவதும் காயங்களுடன் கிடந்த பெண்ணின் சடலத்தை… Read More »வாணியம்பாடி கல்குவாரியில் பெண் சடலம் மீட்பு-போலீஸ் விசாரணை
