Skip to content
Home » பென்சன்

பென்சன்

எமர்ஜென்சியில் சிறையில் இருந்தவர்களுக்கு பென்சன்…. அசாம் அரசு அறிவிப்பு

‘எமர்ஜென்சி’ காலத்தில் சிறையில் அடைக்கப்பட்ட 301 பேருக்கு மாதந்தோறும் ரூ.15 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க உள்ளதாக அசாம் அரசு அறிவித்துள்ளது. முதல்-மந்திரி ஹிமந்த பிஸ்வா சர்மா தலைமையில் நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு… Read More »எமர்ஜென்சியில் சிறையில் இருந்தவர்களுக்கு பென்சன்…. அசாம் அரசு அறிவிப்பு

அரியலூரில் பென்சன் தொகை உயர்த்தி வழங்க கோரி ஆர்ப்பாட்டம்…

அரியலூர் பெரம்பலூர் மாவட்ட இந்திய கட்டுமான தொழிலாளர்கள் சங்கம் சார்பில் அச்சங்கத்தின் மாவட்ட செயலாளர் துரைசாமி தலைமையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூர் பேருந்து நிலையம் அண்ணாசிலை அருகில் மாநில அளவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.… Read More »அரியலூரில் பென்சன் தொகை உயர்த்தி வழங்க கோரி ஆர்ப்பாட்டம்…

error: Content is protected !!