தூத்துக்குடி எஸ்பி பெயரில் பண மோசடி
தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. மதன் பெயரில் போலி முகநூல் கணக்கு தொடங்கி பண மோசடி என புகார் அளிக்கப்பட்டார். புகார் தொடர்பாக தூத்துக்குடி சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.… Read More »தூத்துக்குடி எஸ்பி பெயரில் பண மோசடி

