கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம்.. வாகன ஓட்டிகள் அவதி
கோவை பெரியநாயக்கன்பாளையத்தில் ஸ்ரீ ராமகிருஷ்ணா வித்யாலய மடத்தில் இருந்து வண்ணாங்கோவில் வரை சுமார் 1 கிலோ மீட்டருக்கும் மேலாக சுமார் 4 வருடங்களுக்கு முன்பு மேம்பாலம் கட்டப்பட்டு தற்போது மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த… Read More »கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம்.. வாகன ஓட்டிகள் அவதி
