திருவாரூரில் பேருந்து வாய்காலில் கவிழ்ந்து விபத்து – 15 பேர் காயம்
திருச்சியில் இருந்து 50-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு காரைக்கால் நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. திருவாரூர் மாவட்டம் கொல்லுமாங்குடி அருகே பேரளம் பகுதியில் பேருந்து சென்றபோது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து… Read More »திருவாரூரில் பேருந்து வாய்காலில் கவிழ்ந்து விபத்து – 15 பேர் காயம்
