பேருந்தை முந்த முயன்றபோது கீழே விழுந்த 2 வயது குழந்தை – தலை நசுங்கி பலி
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகேயுள்ள தச்சன்மொழியைச் சேர்ந்த பேச்சிமுத்து, அப்பகுதியில் உள்ள கோவிலில் ஓதுவாராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று தனது 2 வயது மகள் மகிழினியுடன் இருசக்கர வாகனத்தில் உடன்குடி பஜாருக்குச் சென்று,… Read More »பேருந்தை முந்த முயன்றபோது கீழே விழுந்த 2 வயது குழந்தை – தலை நசுங்கி பலி
