வீட்டின் தண்ணீர் தொட்டியில் நபர் சடலமாக மீட்பு
கோவை வடவள்ளி அருகே உள்ள வேடபட்டி, சுண்டப்பாளையம், ஸ்ரீராம் கார்டன் பகுதியைச் சேர்ந்த சரவணகுமார் (45) என்பவர் தண்ணீர் தொட்டியில் சடலமாகக் கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சரவணகுமார் தனது மனைவியுடன் ஏற்பட்ட கருத்து… Read More »வீட்டின் தண்ணீர் தொட்டியில் நபர் சடலமாக மீட்பு

