மானாமதுரை வழக்கு- போலீசார் மீது கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல்
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இளைஞர் ஆகாஷ் மரண வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட காவல்துறையினர் மீது விசாரணை முகமையால் நீதிமன்றத்தில் முறைப்படி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நீண்ட நாட்களாக நீதி கேட்டுப்… Read More »மானாமதுரை வழக்கு- போலீசார் மீது கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல்
