குதிரைபேர வழக்கு -திருவல்லிக்கேணி போலீஸ் விசாரிக்கத்தடை
ஆட்சியைக் கவிழ்க்க த.வெ.க எம்.எல்.ஏ இளையராஜாவிடம் பேரம் பேசியதாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கின் ஒட்டுமொத்த விசாரணைக்கும் சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. மேலும், சிபிஐ விசாரணை கோரிய மனுவும் ஒத்திவைக்கப்பட்டது. இதனிடையே, கைது… Read More »குதிரைபேர வழக்கு -திருவல்லிக்கேணி போலீஸ் விசாரிக்கத்தடை
