பௌர்ணமி கிரிவலம்- ஜூலை 29ல் திருவண்ணாமலை – விழுப்புரம் இடையே சிறப்பு ரயில்
திருவண்ணாமலை: பௌர்ணமி கிரிவலத்தை ஒட்டி திருவண்ணாமலை – விழுப்புரம் இடையே வரும் 29 ஆம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. பௌர்ணமி நாளில் திருவண்ணாமலை கிரிவலத்தை முன்னிட்டு பல்வேறு… Read More »பௌர்ணமி கிரிவலம்- ஜூலை 29ல் திருவண்ணாமலை – விழுப்புரம் இடையே சிறப்பு ரயில்
