குடிக்கு அடிமையான மகனை தீ வைத்து எரித்து கொன்ற தந்தை!
தூத்துக்குடி மடத்தூர் அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் அருள்ராஜ் (32). ஆட்டோ ஓட்டுநரான இவர், கடுமையான மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி இருந்தார். இதன் காரணமாக கடந்த 2021-ம் ஆண்டு கயத்தாறில் உள்ள மறுவாழ்வு மையத்தில் 3… Read More »குடிக்கு அடிமையான மகனை தீ வைத்து எரித்து கொன்ற தந்தை!
