மது பழக்கம்-பிரிந்த மனைவி- ரயில் முன் பாய்ந்து காவலாளி தற்கொலை
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூரைச் சேர்ந்த தனியார் நிறுவனக் காவலாளி ரெனால்டு (38), மதுப்பழக்கத்தால் மனைவி பிரிந்து சென்ற விரக்தியில் ரயில் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்றார். படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று… Read More »மது பழக்கம்-பிரிந்த மனைவி- ரயில் முன் பாய்ந்து காவலாளி தற்கொலை
