திருச்சி மருத்துவமனையில் புகுந்து மனைவியை கணவன் குத்திக் கொலை
திருச்சி தனியார் மருத்துவமனையில் புகுந்து மனைவியை கணவன் குத்திக் கொலை செய்ததால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. திருச்சி தீரன் நகரைச் சேர்ந்த சம்பத் குமார் அவரை மனைவி கவிதாவை வீட்டில் கொடூரமாக தாக்கியுள்ளார். தாக்குதலில் பலத்த… Read More »திருச்சி மருத்துவமனையில் புகுந்து மனைவியை கணவன் குத்திக் கொலை
