மதுராந்தகம் அருகே மலை கோயிலில் மரகத முருகன் சிலை திருட்டு
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே பெருங்கருணை கிராமத்தில் மலை மீது அமைந்துள்ள ஸ்ரீ பால தண்டாயுதபாணி முருகன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் ‘நடுபழநி’ என்றும் பக்தர்களால் பரவலாக அழைக்கப்படுகிறது. இந்த கோவிலில் சுமார் 2… Read More »மதுராந்தகம் அருகே மலை கோயிலில் மரகத முருகன் சிலை திருட்டு
