Skip to content
Home » மரக்கன்று

மரக்கன்று

பாபநாசம் ஊ.ஒ.தொ.பள்ளி வளாகத்தில் மரக்கன்று நடல்…

சுற்றுச் சூழல் மேம்பாட்டிற்காக பாபநாசம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி வளாகத்தில் மரக் கன்றுகள் நடப் பட்டன. இதில் வட்டார வள மைய மேற்பார்வையாளர் பொறுப்பு முருகன், பள்ளித் தலைமையாசிரியர் ரமேஷ், தமிழன் பசுமை… Read More »பாபநாசம் ஊ.ஒ.தொ.பள்ளி வளாகத்தில் மரக்கன்று நடல்…

காவல் வனம் துவக்க விழா… மரக்கன்றுகளை நடவு செய்த கோவை கமிஷனர்…

  • by Senthil

கோவை மாநகர ஆயுதப்படை உடற்பயிற்சி கூட வளாகத்தில், காவல் வனம் என்ற பெயரில் மரம் நடும் விழா நடைபெற்றது. கோவை மாநகர காவல்துறை மற்றும் சிறுதுளி என்ற தனியார் தன்னார்வ அமைப்பும் இணைந்து நடத்திய… Read More »காவல் வனம் துவக்க விழா… மரக்கன்றுகளை நடவு செய்த கோவை கமிஷனர்…

சசிகலாவின் 69வது பிறந்தநாள்… திருச்சி வழிவிடு முருகன் கோவிலில் அர்ச்சனை….

  • by Senthil

சசிகலா ஜெயலலிதாவின் தோழியாகவும், அதிமுகவின் முக்கிய நபராக கருதப்பட்டவர். கட்சியில் இவரின் ஆதரவாளர்களால் சின்னம்மா என்று அழைக்கப்பட்டார். ஜெயலலிதாவின் மரணத்திற்கு பின்னர் இவரை பொதுச் செயலாளர் அதிமுகவில் அறிவித்தனர். 1916ம் ஆண்டு டிசம்பர் முதல்… Read More »சசிகலாவின் 69வது பிறந்தநாள்… திருச்சி வழிவிடு முருகன் கோவிலில் அர்ச்சனை….

கரூரில் மரக்கன்று நடும் பணியை துவங்கி வைத்தார் கலெக்டர் பிரபுசங்கர்…

  • by Senthil

கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக பகுயில்உள்ள வளாகத்தில் இன்று சுற்றுச்சூழல் கால நிலை மாற்றம் மற்றும் வனத்துறை சார்பில் நடத்தப்பட்ட இந்த நிகழ்வில் உலக இயற்கை பாதுகாப்பு தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும்… Read More »கரூரில் மரக்கன்று நடும் பணியை துவங்கி வைத்தார் கலெக்டர் பிரபுசங்கர்…

மரக்கன்றுகள் விநியோகம் செய்யும் பணி… பெரம்பலூர் கலெக்டர் தொடங்கி வைத்தார்…

  • by Senthil

தமிழ்நாடு முதலமைச்சரின் பசுமை தமிழ்நாடு திட்டத்தின் கீழ் 2023-24 ஆம் ஆண்டிற்கு பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள், கல்வி நிறுவனங்கள், நகர் பகுதிகள், ஊரக பகுதிகள் மற்றும் தொழிற்சாலைகள் என பகுதி வாயிலாக மொத்தம் 4,01,500… Read More »மரக்கன்றுகள் விநியோகம் செய்யும் பணி… பெரம்பலூர் கலெக்டர் தொடங்கி வைத்தார்…

கள்ளக்காதலியின் கணவரை கொன்று புதைத்து மரக்கன்று நட்ட கொடூரன்…

ராஜஸ்தான் மாநிலம் பாலி மாவட்டம் தகூர்வாஸ் கிராமத்தை சேர்ந்தவர் ஜோகிந்தரா (33). இவரது மனைவிக்கும் அதே கிராமத்தை சேர்ந்த மதன்லால் என்பவருக்கும் தகாத உறவு இருந்துள்ளது. இதனிடையே, கடந்த 11-ம் தேதி ஜோகிந்தரா வீட்டை… Read More »கள்ளக்காதலியின் கணவரை கொன்று புதைத்து மரக்கன்று நட்ட கொடூரன்…

5000 மரக்கன்றுகள் நடும் விழா…. அமைச்சர் சிவசங்கர் துவக்கி வைத்தார்….

  • by Senthil

அரியலூர் மாவட்டத்தில் அரியலூர், நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டம் மூலம் அரியலூர் உட்கோட்டத்தின் சார்பாக 5000 மரக்கன்றுகளும், செந்துறை உட்கோட்டத்தின் சார்பாக 5000 மரக்கன்றுகளும், ஜெயங்கொண்டம் உட்கோட்டத்தின் சார்பாக 5000 மரக்கன்றுகளும் என… Read More »5000 மரக்கன்றுகள் நடும் விழா…. அமைச்சர் சிவசங்கர் துவக்கி வைத்தார்….

திருச்சியில் மக்கள் சக்தி இயக்கம் சார்பில் நாளை மரக்கன்று வழங்கும் விழா…

மக்கள் சக்தி இயக்கத்தின் 36 வது ஆண்டு தொடக்க விழா முன்னிட்டு பொது மக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கும் விழா, திருச்சி பொன்மலையடிவாரம், பகுதியில் 28.05.23 ஞாயிறு காலை 10.00 மணிக்கு, மக்கள் சக்தி இயக்கம்… Read More »திருச்சியில் மக்கள் சக்தி இயக்கம் சார்பில் நாளை மரக்கன்று வழங்கும் விழா…

பாபநாசம் தாலுகா அலுவலக வளாகத்தில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி….

  • by Senthil

தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுக்கா அலுவலக வளாகத்தில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடைப் பெற்றது. பாபநாசம் தாசில்தார் பூங்கொடி வளாகத்தைச் சுற்றிலும் மரக்கன்றுகளை நட்டு வைத்தார். நிகழ்ச்சியில் வட்ட வழங்கல் அலுவலர் சிவக் குமார்,… Read More »பாபநாசம் தாலுகா அலுவலக வளாகத்தில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி….

திருச்சி துப்பாக்கி தொழிற்சாலையில் சுற்றுலாத்துறை இணை அமைச்சர் ஸ்ரீ அஜய் பட் ஆய்வு…

  • by Senthil

திருச்சி அருகே திருவெறும்பூர் பகுதியில் உள்ள துப்பாக்கி தொழிற்சாலை தற்போது அரசு. அட்வான்ஸ்டு வெபன்ஸ் அண்ட் எக்யூப்மென்ட் இந்தியா லிமிடெட் (ஏ டபுள்யுஇ ஐஎல்)என்று அழைக்கப்படுகிறது. இங்கு பாதுகாப்பு துறைக்கு தேவையான பல்வேறு விதமான… Read More »திருச்சி துப்பாக்கி தொழிற்சாலையில் சுற்றுலாத்துறை இணை அமைச்சர் ஸ்ரீ அஜய் பட் ஆய்வு…

error: Content is protected !!