குடும்ப தகராறு: மருமகனை வெட்டி கொன்ற மாமனார் கைது
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே குடும்பத் தகராறு காரணமாக ஏற்பட்ட மோதலில் மருமகனை அரிவாளால் வெட்டி கொலை செய்த மாமனாரை போலீசார் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் மேற்பனைக்காடு கிராமத்தைச் சேர்ந்த குமாரசாமி (29)… Read More »குடும்ப தகராறு: மருமகனை வெட்டி கொன்ற மாமனார் கைது
