வீட்டில் மலை போல் 7 மூட்டை கடிதங்களை பதுக்கிய போஸ்ட்மேன்..
திருப்பூர் கோட்டத்திற்கு உட்பட்ட காங்கேயம் பகுதியில் தபால்காரராகப் பணியாற்றி வந்த செந்தில்குமார், பொதுமக்களின் கடிதங்களை முறையாக ஒப்படைக்கவில்லை. அவர் தனது வீட்டில் 7 பெரிய மூட்டைகளில் தபால்களைப் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, அவை அதிகாரிகளால்… Read More »வீட்டில் மலை போல் 7 மூட்டை கடிதங்களை பதுக்கிய போஸ்ட்மேன்..
