உ.பி.யில் பீப் சமைத்த 3 பெண்கள் கைது
உத்தரபிரதேச மாநிலத்தில் பசுவதை தடை சட்டம் தீவிரமாக பின்பற்றப்பட்டு வருகிறது. மாடுகளை இறைச்சிக்காக விற்பதும், வாங்குவதும் தண்டனைக்குரிய குற்றமாகும். மேலும், மாட்டிறைச்சியை வைத்திருப்பதும், சமைப்பதும் தடை செய்யப்பட்டுள்ளது.இந்த நிலையில், மாநிலத்தில் கௌசாம்பி என்னுமிடத்தில் உள்ள… Read More »உ.பி.யில் பீப் சமைத்த 3 பெண்கள் கைது
