கரூரில் போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
கரூரில் போக்குவரத்து துறையை தனியார்மயமாக்கும் நடைமுறையை கண்டித்து தொழிலாளர்கள் மாநிலம் தழுவிய வாயிற்கூட்டம் நடைபெற்றது. கரூர் மாவட்டம் திருமாநிலையூர் பகுதியில் உள்ள TNSTC மண்டல அலுவலக வளாகத்தில் AITUC சார்பில் போக்குவரத்துக் கழகங்களில் தனியார்மயம்… Read More »கரூரில் போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
