வீடுகள் வழங்கப்படாததை கண்டித்து- திருச்சியில் மார்க்., கம்யூ ஆர்ப்பாட்டம்
திருச்சி கல்மந்தை குடியிருப்பு 5 பயனாளிகளுக்கு மாவட்ட கலெக்டர் விசாரணை நடத்தி,பரிந்துரை செய்தும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் வீடுகள் வழங்கப்படாமல் உள்ளது.பேச்சுவார்த்தை நடத்தி பயனாளிகளுக்கு வீடுகள் வழங்கப்படும் என உறுதிமொழி அளித்து… Read More »வீடுகள் வழங்கப்படாததை கண்டித்து- திருச்சியில் மார்க்., கம்யூ ஆர்ப்பாட்டம்

