நாகர்கோவில்-சிறையில் மாற்றுதிறனாளி அடித்துக்கொலை… 3 போலீசார் கைது
நாகர்கோவிலில் உள்ள மாவட்ட சிறையில் விசாரணை கைதியான மாற்றுத்திறனாளி வியாபாரி சபரிவர்மன் கட்டி வைத்து சித்ரவதை செய்து அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். அவரது உடலில் கை முறிவு உட்பட 19 இடங்களில் காயங்கள் இருந்தது… Read More »நாகர்கோவில்-சிறையில் மாற்றுதிறனாளி அடித்துக்கொலை… 3 போலீசார் கைது
