”மிக்சர்”தொண்டையில் சிக்கி 3 வயது குழந்தை பலி.. பரிதாபம்
கேரளா குன்னும்புரத்தை சேர்ந்தவர் முனீர். இவரது மகன் முகம்மது ரிசான் (3). வீட்டில் காலை உணவை முடித்த பிறகு ‘மிக்சர்’ சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, அதிலிருந்த வேர்க்கடலை அவனது தொண்டையில் சிக்கிக்கொண்டது. மூச்சுத்திணறல் ஏற்பட்டதை கண்டதும்,… Read More »”மிக்சர்”தொண்டையில் சிக்கி 3 வயது குழந்தை பலி.. பரிதாபம்
