பரங்கிப்பேட்டை கடலில் 3 மீனவர்கள் மாயம்- மீட்க கோரி குடும்பத்தினர் முற்றுகை
கடலுார்: பரங்கிப்பேட்டை கடலில் மாயமான 3 மீனவர்களை மீட்க கோரி, குடும்பத்தினர்கள் கலெக்டர் அலுவலகத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது உறவினர் ஒருவர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடலுார் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட… Read More »பரங்கிப்பேட்டை கடலில் 3 மீனவர்கள் மாயம்- மீட்க கோரி குடும்பத்தினர் முற்றுகை
