மீனவர் வீட்டில் 45 சவரன் நகை, ரூ.1.50 லட்சம் கொள்ளை
புதுச்சேரி அடுத்த தவளக்குப்பம் நல்லவாடு பகுதியில் மீனவர் வீட்டின் பூட்டை உடைத்து 45 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ.1.50 லட்சம் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டது. சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொள்ளையில் ஈடுபட்ட… Read More »மீனவர் வீட்டில் 45 சவரன் நகை, ரூ.1.50 லட்சம் கொள்ளை
