நவம்பர் 1க்கு முன் பெயர் பலகையை தமிழில் மாற்றுங்கள்!-ஐகோர்ட்
நவம்பர் 1 ஆம் தேதிக்குள் தமிழ்நாட்டில் கடைகளுக்கு தமிழில் பெயர் பலகைகளை மாற்ற வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தவறினால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கலாம் என நீதிபதி கே.சுரேந்தர் உத்தரவிட்டுள்ளார்.
