பஞ்சாயத்து நிர்வாகத்தின் உரக்கிடங்கில் மோட்டார் திருட்டு..
திருச்சி, புலிவலம் பஞ்சாயத்து நிர்வாகத்தின் மண்புழு உரக்கிடங்கு உப்பட்ருகாவிரி ஆற்றல் படுகையில் அமைந்துள்ளது. இதன் காவலாளியாக செல்லப்பா பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று இரவு பணிகள் முடிந்து உரக்கிடங்கு கேட்டை பூட்டிவிட்டு அவர் வீட்டுக்கு புறப்பட்டு… Read More »பஞ்சாயத்து நிர்வாகத்தின் உரக்கிடங்கில் மோட்டார் திருட்டு..
