ஒரு போட்டோவால் வந்த வினை! இருவீட்டார் மோதலால் ரணகளமான திருமண மேடை
மத்தியபிரதேச மாநிலம் உஜ்ஜைனி மாவட்டம் ராஜீவ் நகரில் கடந்த புதன்கிழமை இரவு திருமண வரவேற்பு நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் மேடையில் மணமகன், மணமகளை போட்டோகிராபர் போட்டோ எடுத்துக்கொண்டிருந்தார். அப்போது போட்டோ எடுப்பதற்கு இடையூறாக இருப்பதாக கூறி… Read More »ஒரு போட்டோவால் வந்த வினை! இருவீட்டார் மோதலால் ரணகளமான திருமண மேடை
