ரத்தக்காயம் வரும் வரை மாணவரை தாக்கிய தலைமை ஆசிரியர்
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் மாணவர் ஒருவர் ரத்தக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, தலைமை ஆசிரியர், மாணவரை ரத்தக்காயம் வரும் வரை… Read More »ரத்தக்காயம் வரும் வரை மாணவரை தாக்கிய தலைமை ஆசிரியர்
