நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் மோதி வாலிபர் பலி
விழுப்புரம் மாவட்டம் வல்லம் பகுதியைச் சேர்ந்தவர் சந்துரு (27). இவர் சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில் வீடு வாடகைக்கு தங்கி, காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில்,… Read More »நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் மோதி வாலிபர் பலி

