மெட்ரோ தொழிலாளர்கள் ஷெட் இடிந்து ஒருவர் பலி, 30 பேர் காயம்
சென்னை ராமாபுரத்தில், மெட்ரோ ரெயில் பணிகளுக்காக தற்காலிக குடியிருப்பு அமைக்கப்பட்டு அதில் ஆயிரக்கணக்கான வடமாநில தொழிலாளர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், நேற்று நடந்த ஐ.பி.எல். கிரிக்கெட் இறுதிப்போட்டியை தொலைக்காட்சியில், மெட்ரோ தொழிலாளர்கள் சிலர்… Read More »மெட்ரோ தொழிலாளர்கள் ஷெட் இடிந்து ஒருவர் பலி, 30 பேர் காயம்
