ராம்குமார் தற்கொலை வழக்கு… தந்தை பரமசிவம் தாக்கல் செய்த மனு தள்ளுபடி
சென்னையை சேர்ந்த சாப்ட்வேர் என்ஜினீயர் சுவாதி. இவர் கடந்த 2016ம் ஆண்டு நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து நுங்கம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து… Read More »ராம்குமார் தற்கொலை வழக்கு… தந்தை பரமசிவம் தாக்கல் செய்த மனு தள்ளுபடி
