சாலையில் சுற்றிய 2,718 மாடுகளை பிடித்த சென்னை மாநகராட்சி- ரூ.1.24 கோடி அபராதம்
சென்னையில் போக்குவரத்திற்கு இடையூறாக சாலையில் சுற்றித்திரிந்த 2,718 மாடுகள் பிடிக்கப்பட்டு, ரூ.1.24 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. எனவே, மாநகராட்சியில் உள்ள 11 நவீன காப்பகங்களை பயன்படுத்திக் கொள்ள உரிமையாளர்களுக்கு சென்னை மாநகராட்சி அழைப்பு விடுத்துள்ளது.… Read More »சாலையில் சுற்றிய 2,718 மாடுகளை பிடித்த சென்னை மாநகராட்சி- ரூ.1.24 கோடி அபராதம்
