தென்காசியில் ரூ.2000 லஞ்சம் வாங்கிய வயர் மேன் கைது
தென்காசி மாவட்டத்தில் புதிய வீட்டிற்கு மின்சார மீட்டர் பொருத்த ரூ.2,000 லஞ்சம் வாங்கிய தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தை சேர்ந்த வயர்மேன் ஆறுமுகசாமி என்பவர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் நேற்று அதிரடியாகக்… Read More »தென்காசியில் ரூ.2000 லஞ்சம் வாங்கிய வயர் மேன் கைது
