லாக்கப் படுகொலைக்கு அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்… பிரேமலதா
சென்னை: ‘லாக்கப் படுகொலைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க தமிழ்நாடு அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். உயிரிழந்தவரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும், ரூ.25 லட்சம் நிவாரணத் தொகையையும் வழங்க வேண்டும்’ என தேமுதிக பொதுச்செயலாளர்… Read More »லாக்கப் படுகொலைக்கு அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்… பிரேமலதா
