சமயபுரம் அருகே லாரி மோதி 2 தொழிலாளர்கள் பலி
திருச்சி: சமயபுரம் அருகே பெட்ரோல் பங்கில் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த கணேசன் மற்றும் ஆண்டி ஆகிய இருவர் மீதும், திருச்சியில் இருந்து மணல் ஏற்றிச் சென்ற லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த… Read More »சமயபுரம் அருகே லாரி மோதி 2 தொழிலாளர்கள் பலி
